ஆதிமனிதனோடு
வாழ்ந்த
முதல்
மொழி!
வாழ்ந்த
முதல்
மொழி!
உலகிற்கு
நெல் அளந்த
பொன்னியின் கரையில்
வளர்ந்த
பொன் மொழி!
திருவள்ளுவனின்
உலக பொதுமுறைக்கு
பெருமை சேர்த்த
திருமொழி !
ஐம்பெரும்
காப்பியங்கள் அணிகலனாய்
கொண்ட
பேதை மொழி!
ஒவ்வை
தொகுத்த
அற மொழி!
பெண்ணை
சக்தியின் வடிவமாய்
படைத்த
பாரதி மொழி!
வயல் காட்டை
இசையோட இணைத்த
தாலாட்டு மொழி
பழனி ஆண்டவன்
பேசிய
"காதல்மொழி"
அன்னையாக
போற்ற படும்
"அன்புமொழி "
என்றும் செம்மொழி
எந்தன் தாய்மொழி!
தமிழ்மொழி!
தமிழ் வாழ நாம் வாழ்வோம் !!
தமிழ் வளர நாம் வளர்வோம் !!
அருண்
நெல் அளந்த
பொன்னியின் கரையில்
வளர்ந்த
பொன் மொழி!
திருவள்ளுவனின்
உலக பொதுமுறைக்கு
பெருமை சேர்த்த
திருமொழி !
ஐம்பெரும்
காப்பியங்கள் அணிகலனாய்
கொண்ட
பேதை மொழி!
ஒவ்வை
தொகுத்த
அற மொழி!
பெண்ணை
சக்தியின் வடிவமாய்
படைத்த
பாரதி மொழி!
வயல் காட்டை
இசையோட இணைத்த
தாலாட்டு மொழி
பழனி ஆண்டவன்
பேசிய
"காதல்மொழி"
அன்னையாக
போற்ற படும்
"அன்புமொழி "
என்றும் செம்மொழி
எந்தன் தாய்மொழி!
தமிழ்மொழி!
தமிழ் வாழ நாம் வாழ்வோம் !!
தமிழ் வளர நாம் வளர்வோம் !!
அருண்

No comments:
Post a Comment