காதல் சுவடுகள்
-----------------------
விட ஆபத்தானது
அவள் கரு விழி விச்சு..
எத்தனை பேர்
மதி இழதார்களோ
கணக்கில்லை ..
எங்கே போனார்கள்
கூடன்குள "உதை"ய குமார் .. :)
அடக்க ஆளில்லை
இந்த நடமாடும்
அணு உலையை ..
உன்னால்
பாதிக்க பட்ட "அப்பாவி"
நான்
என்ற பொது "அட பாவி "
என்றால்
அன்று ..
அடிபட்ட எனக்கு
"இழப்பிடு" வேண்டாம்
"இதயத்தை" கொடு
என்றேன்
இன்று ..
இதயம் என்ன
இனி அனைத்தும்
நீதான் என்று
இமையோடு
சிறை வைத்தால் ...
-
அருண்
