Sep 28, 2012


காதல் சுவடுகள்
----------------------------
உன்னை
புகை படம் எடுக்கும்
பொது
தெரியவில்லை
உனக்கும் எனக்குமான உறவை ..

சில பெண்கள்
என் நிறத்தை
பார்த்தார்கள் ...

சில பதுமைகளோ
என் கடுமையை
வெறுத்தார்கள் ..

சில கன்னிகைகள்
என்னை மிதித்து
விட்டு சென்றார்கள் ..

சிலர்
இவன் எதற்கும்
உதவமாட்டான்
என்றார்கள் ..

அவள் மட்டுமே
என்னுள் இருக்கும்
ஈரத்தை பார்த்தால் ...
பார்க்கிறாள்

இன்று என்னுள்ளே
வேருன்றி விட்டால்
உன் மேலே இருக்கும்
செடியை போல் ..

-அருண்

No comments:

Post a Comment